skip to main
|
skip to sidebar
நட்பும் காதலும்
Sunday, January 24, 2010
அன்பு?
ஏனென்று தெரியவில்லை
என்னை அன்புக்கு பிடிக்கவில்லை
யார் இந்த அன்பு?
வெளிச்சம் இல்லா நேரத்தில் ஒளியாய் வந்தவள்
பசிக்கின்ற வேளையில் உணவாய் நின்றவள்
உறக்கத்தின் வேளையில் தலையணையாய் நின்றவள்
அதோடு
என் மரணத்தின் போது எமனுக்கு உதவியாய் நின்றவளும் அவளே.....
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(6)
▼
January
(6)
உணர்வாயா நீ…!
அன்றைய நினைவு தேனாய் இனிக்கின்றது இன்றைய நிஜம் அனல...
சொல்லாத பிறந்த நாள் வாழ்த்து
இறுதியாக கேட்டுச் செல்!
ஆறாத வலி!
அன்பு?
About Me
Sujitha
View my complete profile
No comments:
Post a Comment